-
இஸ்லாம் நடிகர்களை உருவாக்குகிறது! அதாவது நான் இஸ்லாமை விட்டு வெளியேறுகிறேன் என்றுச் சொல்கிறவனை இஸ்லாம் மிரட்டுகிறது, கொடுமைப்படுத்துகிறது, இஸ்லாமுக்கு மாறுகிறாயா அல்லது செத்து மடிகிறாயா? என்று இஸ்லாம் கேட்கும்போது, கொடுமைக்கு பயந்து, அனேகர் இஸ்லாமை உதட்டளவில் அங்கீகரித்து, தங்கள் இருதயத்தில்...
-
இந்த வசனம், இறைவன் மனித வடிவில் வரமுடியாது என்று கூறவில்லையே, அதற்கு பதிலாக, "இறைவன் மனிதனைப் போல இல்லை" என்றுச் சொல்கிறது, அதாவது தேவன் மனிதனைப் போல குணம் படைத்தவர் அல்ல என்றுச் சொல்கிறது.
தேவன் மனித சுபாவம்...
-
இந்த கேள்வியைக் கேட்ட இஸ்லாமியர், அதே யோவான் நற்செய்தி நூலை இன்னும் தொடர்ந்து படித்து இருந்திருப்பாரானால், அப்போது இயேசு தாம் ஆதிமுதலாய், நித்திய நித்தியமாக இருக்கிறார் என்று சொன்ன வசனத்தை கண்டுபிடித்து இருந்திருக்கலாம். அவ்வசனங்களை இப்போது நாம் பார்ப்போம்:
-
இயேசுவில் நிறைவேறிய அனேக தீர்க்கதரிசனங்களில், மேற்கண்டவைகள் ஒரு சில வசனங்களே. பைபிளின் நம்பகத்தன்மையை நிருபிப்பதற்கு இந்த தீர்க்கதரிசனங்களின் நிறைவேறுதல் சான்றாகும். இவைகளில் ஒரு இறைச்செய்தி உள்ளது. இவைகளில் தேவன் தம்மையும், தம்முடைய அன்பையும் நமக்காக வெளிப்படுத்தியுள்ளார். இவைகளுக்கு நாம் ஏதோ...
-
உண்மையில் குர்ஆன் முஸ்லிம்களூக்கு சவால் விடுகின்றது: "நாம் உமக்கு அருளியதில் நீர் சந்தேகத்தில் இருந்தால் உமக்கு முந்திய வேதத்தை ஓதுவோரிடம் கேட்பீராக!..." (குர்ஆன் 10:94). எந்த வேதம்? குர்ஆனுக்கு முன்பாக கொடுக்கப்பட்ட வேதம்....
© Answering Islam, 1999 - 2012. All rights reserved.