-
சுமார் 1400 ஆண்டுகளாக அன்று முதல் இன்று வரை இஸ்லாம் வாளை சுழற்றியே வந்துள்ளது. வாளை பயன்படுத்தவேண்டும் என்ற இந்த கொள்கை இஸ்லாமுக்கு எங்கேயிருந்து கிடைத்தது? மெய்யான பாதையில் இருந்து இஸ்லாம் விலகியதா? அல்லது இஸ்லாமை...
-
முஹம்மதுவின் மரணத்திற்கு அடுத்த நாள், முஹம்மதுவின் மகள் பாத்திமா, பாத்திமாவுடைய கணவர் அலி மற்றும் இப்னு அப்பாஸ் ஆகியோர் அபூ பக்கரை சந்தித்து, முஹம்மதுவுடைய ஆஸ்தியிலிருந்து தங்களுக்கு வர வேண்டிய பங்குகளை கொடுத்து...
-
இஸ்லாம் நடிகர்களை உருவாக்குகிறது! அதாவது நான் இஸ்லாமை விட்டு வெளியேறுகிறேன் என்றுச் சொல்கிறவனை இஸ்லாம் மிரட்டுகிறது, கொடுமைப்படுத்துகிறது, இஸ்லாமுக்கு மாறுகிறாயா அல்லது செத்து மடிகிறாயா? என்று இஸ்லாம் கேட்கும்போது, கொடுமைக்கு பயந்து, அனேகர் இஸ்லாமை உதட்டளவில் அங்கீகரித்து, தங்கள் இருதயத்தில்...
-
இந்த வசனம், இறைவன் மனித வடிவில் வரமுடியாது என்று கூறவில்லையே, அதற்கு பதிலாக, "இறைவன் மனிதனைப் போல இல்லை" என்றுச் சொல்கிறது, அதாவது தேவன் மனிதனைப் போல குணம் படைத்தவர் அல்ல என்றுச் சொல்கிறது.
தேவன் மனித சுபாவம்...
-
இந்த கேள்வியைக் கேட்ட இஸ்லாமியர், அதே யோவான் நற்செய்தி நூலை இன்னும் தொடர்ந்து படித்து இருந்திருப்பாரானால், அப்போது இயேசு தாம் ஆதிமுதலாய், நித்திய நித்தியமாக இருக்கிறார் என்று சொன்ன வசனத்தை கண்டுபிடித்து இருந்திருக்கலாம். அவ்வசனங்களை இப்போது நாம் பார்ப்போம்:
© Answering Islam, 1999 - 2012. All rights reserved.